Wednesday 18 May, 2011

ஆரோக்யா இதழில் ஹபிபுல்லா



எல்லோருடனும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து , புற இடங்களை நேசித்து ரசித்து மகிழும் குணம் கொண்ட வர்களுக்கு 'extrovert' என்றும் , தனக்குள்ளேயே சிரித்து மகிழ்ந்து எல்லோருடனும் பேசி சிரிக்காமல் இருக்கும் குணத்திற்கு 'introvert' என்றும் பெயர். மாலைமுரசின் ஆரோக்யா இதழில் வெளிவந்த டாக்டர்.ஹபிபுல்லாவின் கட்டுரையில் ஒரு பகுதி.

No comments:

Post a Comment