
ஈன்று புறம் தருதலின் பெருமையை தாய் பெறுவது குழந்தைக்கு பாலூட்டும் போதுதான். எனவே தன் குழந்தையிடம் தாய் காட்டும் இந்த பரிவு பாசமிகுந்த ஒரு குழந்தையை தாய் பெறுவதற்கு வழி செய்கிறது. இது மனரீதியாக தாய் பெரும் பெரும்பேறு. தினத்தந்தி பத்திரிகைக்கு டாக்டர்.ஹபிபுல்லா அளித்த பேட்டியின் ஒரு பகுதி.
No comments:
Post a Comment