Tuesday 17 May, 2011

வசந்தம் மலரில் டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டி



பேசும் திறன் அற்ற ஒரு குழந்தையினால் எப்படி பிறரை கவர முடிகிறது?

குழந்தைகளால் பிறரை கவர முடிவதற்கு குழந்தைகளின் வசீகர தன்மையே காரணமாகும் . தாயின் கனிவான பார்வை குழந்தையின் முகத்தில் சிரிப்பாக தவழ்கிறது. வசந்தம் - தினகரன் ஞாயிறு மலரில் வெளிவந்த டாக்டர்.ஹபிபுல்லாவின் பேட்டியின் ஒரு பகுதி.

No comments:

Post a Comment