
சாதாரணமாக குழந்தைகளுக்கு சளி, காச்சல் என்று வருவார்கள் . ஆனால் இப்போது அதிக மனநல பிரட்சினைகளோடு வருகிறார்களே அது ஏன்?
இந்த கால இளைஞர்கள் அதிக அளவில் மன நல பிரட்சினைகளினால் அவதி படுகிறார்களே அது ஏன்?
காசும் பணமும் அதிகம் சேர்ந்தால் மன அமைதி கெடுமா?
எல்லா மாணவர் கையிலும் அதிகம் பணம் புரள்வது எப்படி?
உல்லாசம் அனுபவிப்பதுதான் இப்போதைய காதலின் தத்துவமா?
இன்றைய இளைனர்களுக்கான ஒரு விறுவிறுப்பான தொடர்.
வாசுகி இதழில் அப்போதே வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்திய ஒரு இளைனர் தொடர். டாக்டர்.ஹபிபுல்லா வின் சுவையான ஒரு பேட்டி.
No comments:
Post a Comment