Tuesday 24 May, 2011

தாய் பாலும் குழந்தை மன இயல்பும்



தாய் பால் குடிக்காமல் வளரும் குழந்தையின் மன நிலையில் பதிப்பு வருமா?

இதனாலேயே நன்கு வளர்ந்த பெரிய குழந்தைகளும் கை சூப்பும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பது உண்மையா?

வளர்ந்து இளைனன் ஆன பின்னும் சிகரெட் பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு காரணம் , குழந்தையில் தாய் பால் கொடுக்காதது தான்- அல்லது தாயால் மறுக்கப்பட்டது தான் காரணம் என்று சொல்கிறார்களே , இது உண்மையா?

குழந்தையின் வளரும் பருவ பிரச்சினைகள் குறித்த ஏராளமான கேள்விகளுக்கு 'வாசுகி' தமிழ் இதழில் சுவையாக பதில் தருகிறார் டாக்டர்.ஹபிபுல்லா.

No comments:

Post a Comment