Friday 1 July, 2011

இளைனர்களும் மன உணர்ச்சிகளும்



இன்றைய இளைனர்களின் இயல்பான சுய முயற்சிகள் தோல்வி அடைவதற்கு அவர்களின் பெற்றோரே காரணம் என்கிறார்களே - இது உண்மையா?

குழந்தைகளின் சுய முயற்ச்சிகள் தகர்த்து எறியப்படுகின்றன. அவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கம் தரப்படுவதில்லை. அவர்களின் திறமைகள் ஊட்டி வளர்க்க படுவதில்லை. குழந்தை எப்படி வர வேண்டும் அல்லது வளர வேண்டும் என்பதை மற்றவர்கள் நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலையில் இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வாழ்கிறார்கள்.

வளரும் இளைனர்களின் மன இயல்புகளை அப்படியே படம் பிடித்து கட்டுகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

No comments:

Post a Comment