Wednesday 20 July, 2011

குழந்தைகள் கெட்டு போக யார் காரணம்



தாயின் ஒழுக்கம் குழந்தைகளை பாதிக்குமா?

தமிழில் நல்ல ஒரு பழமொழி உண்டு. "நூலை போல சேலை, தாயை போல பிள்ளை" அது போல தாய் தந்தையிரின் குண இயல்புகளும், பழக்க வழக்கங்களும் சிறு குழந்தைகளையும், நன்கு வளர்ந்த இளைனர்களையும் வெகுவாக மனதளவில் பாதிக்கின்றன.தமிழ் பத்திரிகை ஒன்றில் வந்த இந்த செய்தியை சற்று கூர்ந்து படியுங்கள், நான் அதிகம் சொல்லாமலே உங்களுக்கு புரியும். டுயூசனுக்கு வந்த மாணவியின் தாயாருடன் ஆசிரியர் ஓடினால் நாம் பதறுவது இருக்கட்டும் , இந்த இளம் மாணவியின் மன நிலை என்னாகும். இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தாய்மார்களே இவ்வாறு துணிந்து தவறு செய்தால் இந்த குழந்தைகளை கடினமான மன அதிர்வுகளில் இருந்து எப்படி காப்பாற்ற இயலும்.

No comments:

Post a Comment