Thursday 21 July, 2011

சினிமா மோகமும் இளைனர்களும்



கேள்வி: இப்போது பத்திரிகைகளில் நடிகைகள் மிகவும் செக்ஸியாகவும், இளைனர்களின் உணர்சிகளை தூண்டும் விதத்திலும் பேட்டிகள் தருகிறார்களே - இதிலிருந்து இளைனர்களை பாதுகாப்பது எப்படி?

பதில்: பொதுவாகவே தமிழ் நாட்டு இளைஞர்கள் அதிக சினிமா மோகம் உள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. இந்த மோகத்தை சினிமா தயாரிப்பளர்களும், சில மீடியாக்களும் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துகிறார்கள் என்பது தான் முழு உண்மை. எந்த மாநிலத்திலும் இந்த அளவு சினிமா மோகம் கொண்டவர்கள் இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் சினிமா நடிக-நடிகைகளுக்கு இந்த அளவு மரியாதை இல்லை. தமிழ் இளைனர்களின் இந்த சினிமா ஆசையை மேலும் தூண்டி விடுவதற்கே இது போன்ற கீழ் தரமான பேட்டிகளை பிரசுரிக்கிறார்கள். போத்திகிட்டா நடிக்கமுடியும் என்றால் என்ன அர்த்தம் - அந்த நடிகையை தான் கேட்க வேண்டும். நல்ல தரம் வாய்ந்த பத்திரிகைகளை இளம் மாணவர்கள் படிக்க பெற்றோர்களும் , ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment