Thursday 21 July, 2011

நவீன கால இளம் தம்பதிகள்



கேள்வி: இன்றைய இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் மனைவியர் கெட்டு போவதற்கு காரணம் யார்? பெற்றோர்களா அல்லது கணவன்மார்களா?

பதில்: மனநல வல்லுனர்களாலேயே இது போன்ற பிரட்சினைகளுக்கு இப்போது காரணம் கண்டு பிடிக்க இயல வில்லை.மாறிவரும் சமூக சூழல் பெண்களையும் இப்போது வித்தியாசமாக சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுகிறது.சுயமாக சம்பாதிக்கும் பெண் இப்போது சுயமாக தன் சொந்த விசயங்களில் முடிவு எடுக்கவும் முயற்சி செய்கிறாள். இது பல நேரங்களில் விபரீத முடிவுகளில் கொண்டு போய் சேர்க்கிறது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட பல ஆண்களிடம் தொடர்பு வைத்திரிந்ததால், தன் மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment