Friday 1 July, 2011

கூச்சம் சந்தேகம் மற்றும் பொறாமை



கூச்சம், சந்தேகம், பொறாமை போன்ற தீய உணர்வுகள் குழந்தைகளையும் பாதிக்குமா? இதை கண்டறிவது எப்படி?

கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் எளிதில் கண்டறியப்பட்டால், அவர்களின் குண இயல்பை விரைவில் சீர் செய்ய இயலும். இல்லையெனில் வளர்ந்து வாலிபன் ஆன பின்னும் இந்த சுபாவம் தொடரும். பின்னாளில் இந்த சுபாவம் சந்தேகம், பொறாமை, ஆற்றாமை போன்ற மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இக்கால இளம் வாலிப ஆண் மற்றும் பெண்களின் மன இயல்புகள் , உணர்வுகள் பற்றி மிகவும் விரிவாக விளக்குகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. பிரபல தமிழ் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

No comments:

Post a Comment